Day: August 2, 2023
3வது பிறந்தநாள் வாழ்த்து – டியா மிலோஷன் (02/08/2023)
ஜேர்மனியில் வசிக்கும் மிலோஷன் லக்சிக்கா தம்பதிகளின்செல்வப் புதல்வி டியா தனது மூன்றாவது பிறந்தநாளை 02/08/2023 புதன்கிழமை இன்று தனது அன்பு தம்பி றியானுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று தனது 3வது பிறந்தநாளை கொண்டாடும் டியா செல்லத்தை அன்பு அப்பாமேலும் படிக்க...
பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மோகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்தமேலும் படிக்க...
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை- பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரைமேலும் படிக்க...
கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராக, உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும்,மேலும் படிக்க...
13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதியின் அடுத்த முன்னெடுப்பு!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம்மேலும் படிக்க...
தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை : காமினி லொக்குகே
தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும் என்பதோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகேமேலும் படிக்க...