Day: July 11, 2023
எட்டு நாட்கள் கலவரம் – 650 மில்லியன் யூரோக்கள் காப்பீடு கோரிக்கை
Nahel எனும் இளைஞன் காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் இடம்பெற்றிருந்தது. எட்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வன்முறையில் 650 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டாளர்கள் சம்மேளம் ( la fédération professionnelle desமேலும் படிக்க...
உக்ரைனை தொடர்ந்து சுவீடனும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் ஆதரவு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் ரஷியாவுக்கு எதிராகமேலும் படிக்க...
இஸ்ரேலில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்- மக்கள் போராட்டம் தீவிரம்
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்தமேலும் படிக்க...
உக்ரைனுக்கு பிரான்ஸ் உதவி: மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குகிறது
ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார். அப்போது அவர் பிரிட்டனில் “புயல் நிழல்” (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் “ஸ்கால்ப்-ஈஜி” (SCALP-EG) என்றும் அழைக்கப்படும்மேலும் படிக்க...
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது. இந்தமேலும் படிக்க...
தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாகமேலும் படிக்க...
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை
வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் வினய் மோகன் குவத்ரா
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒருபகுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் மோகன் குவத்ரா இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும்மேலும் படிக்க...
1 பில்லியன் டொலர்களை நெருங்குகிறது 2023 இல் சுற்றுலா வருவாய்

2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.மேலும் படிக்க...

