Day: May 1, 2023
துருக்கி நடத்திய தேடுதல் வேட்டை – வசமாக சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் தலைவன் உயிரிழப்பு !
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்தமேலும் படிக்க...
3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந்மேலும் படிக்க...
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1-ந்தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல நிகழ்ச்சிகள் நடந்தன. அதோடு தமிழகம் முழுவதும் இன்று அனைத்துமேலும் படிக்க...
மே தின பூங்காவில் சிவப்பு நிற உடையணிந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை
தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை சார்பில் மே தின விழா, மே தின பூங்காவில் நடைபெற்றது.மேலும் படிக்க...
உழைக்கும் மக்களின் உரிமைகளை அரசாங்கம் புறக்கணிக்காது – பிரதமர்
எந்தவொரு ஒப்பந்தத்தின் பெயராலும் உழைக்கும் மக்களின் உரிமைகளை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உழைக்கும் மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் போஷிக்கப்பட்டமேலும் படிக்க...
யாழில் மே தின ஊர்வலம்
வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30மேலும் படிக்க...
மே தினத்தை முன்னிட்டு ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்
மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஹட்டனில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் உப தலைவி கருப்பையாமேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – பாடகர் மனோ (01/05/2023)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனி Lindow நகரில் வசிக்கும் பாடகர் மனோ அவர்கள் தனது பிறந்தநாளை 01ஆம் திகதி மே மாதம் திங்கட்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் Lindow மனோ அவர்களை அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,சகோதரமேலும் படிக்க...