Day: April 22, 2023
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து மீண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 1, உழைப்பாளர் தினம் அன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான 13 ஆவது நாள் போராட்டமாகும். அன்றையமேலும் படிக்க...
சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலையைக் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை
சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலைகளை சந்தை விலைக்கு ஏற்றால் போல் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire எச்சரித்துள்ளார். மொத்த விற்பனை நிலையங்களில் உணவுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்களும் உணவுப்பொருட்களின் விலையைமேலும் படிக்க...
இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா
இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில்மேலும் படிக்க...
சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை 413ஆக அதிகரிப்பு
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணைமேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை
தென் ஆப்பிரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள குவாசுலு-நடால் மாகாணத்தில் பீட்டர் மேரிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 4 மர்மநபர்கள் பதுங்கி இருந்தனர். அவர்கள் திடீரென வீட்டுக்குள் சென்று அங்கு இருந்தவர்கள்மேலும் படிக்க...
ஒரு நாள் பாதிப்பு சற்று அதிகரிப்பு- புதிதாக 12,193 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று முன்தினம் 12,591 ஆக உயர்ந்து இருந்தது. நேற்று 11,692 ஆக குறைந்த நிலையில்,மேலும் படிக்க...
புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது – நரேந்திர மோடி!
புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பாரிய அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடில்லியில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்குமேலும் படிக்க...
புனித ரமழான் பெருநாள் இன்று : குர்ஆன் போதனைகள் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி
இலங்கையின் பல பாகங்களில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ள நிலையில் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில்,மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு
07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இவ்வருடம் 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பயன்பெறும்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைவராகமேலும் படிக்க...
78வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. K.S. வேலாயுதம் (TRT ஐரோப்பிய செய்தியாளர்)
தாயகத்தில் காரைநகரை சேர்ந்த லண்டனில் வசிக்கும் TRT தமிழ் ஒலி ஐரோப்பிய செய்தியை தொகுத்து வழங்கும் திரு K. S வேலாயுதம் அவர்கள் 22ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இன்று 78வது பிறந்தநாளைமேலும் படிக்க...