Day: March 1, 2023
எதிர்காலத்தில் தனிநபர்களின் ரகசியங்கள் அனைத்தும் பதிவாகும்- செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி கவலை
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில்மேலும் படிக்க...
பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சருக்கு எண் வடிவில் தமிழ் எழுத்துகள் மூலம் வாழ்த்து தெரிவித்த காவலர்
நெல்லை மாநகர ஆயுதப் படையில் காவலராக பணியாற்றுபவர் சரவண சந்திரன். 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டு தமிழ் தொடர்பான பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் எழுத்துக்களை எண்களை பயன்படுத்திமேலும் படிக்க...
ஹாங்காங்கில் கொலையுண்ட மாடல் அழகியின் தலை பானையில் மீட்பு
ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபிசோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தவர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரை சுமார் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அபிசோய்க்கு திருமணம்மேலும் படிக்க...
வலுவடையும் ரூபாய் பெறுமதி: டொலர் பெறுமதியில் வீழ்ச்சி
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாகமேலும் படிக்க...
வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி யாழில் போராட்டம்
நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. போராட்டத்தில் வங்கி ஊழியர்மேலும் படிக்க...
உள்ளாட்சித் தேர்தலை தாமதமின்றி நடத்துங்கள் – அமெரிக்க செனட் குழு இலங்கையிடம் வலியுறுத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின்பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது மற்றும் இலங்கையர்களின்மேலும் படிக்க...
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(புதன்கிழமை) கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவால் சபாநாயகருக்குமேலும் படிக்க...