Day: February 22, 2023
பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டொலரை கடனாக வழங்கும் சீனா
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது. மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான்மேலும் படிக்க...
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பரிந்துரைகள்
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து தெரிவிக்கவில்லை. நோபல் சட்டத்தின்படி, பரிந்துரை செய்யப்பட்டவர்களின் அடையாளம் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்படுகிறது.மேலும் படிக்க...
893வது பிறந்த நாளை கொண்டாடும் திருப்பதி நகரம்-
கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு. திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச்மேலும் படிக்க...
ஈரோடு இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டுமேலும் படிக்க...
சஜித் தலைமையில் அரசியல் கட்சிகள் திடீர் சந்திப்பு!
தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், ரிஷாட்பதியுதீன், பழனி திகம்பரம், நாலக கொடஹேவா,மேலும் படிக்க...
இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேசமேலும் படிக்க...
இலங்கைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காமல் போய்விடும் – விஜித ஹேரத் எச்சரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற எந்தவொரு சர்வதேச ஆதரவும் இலங்கைக்கு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திரு.குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்)

தாயகத்தில் முல்லைத்தீவு முள்ளியவளை 02 ஆம் வட்டாரத்தை சேர்ந்த, பிரான்ஸை வதிவிடமாக கொண்டிருந்த குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்) ஈழத்து ராஜா TRT தமிழ் ஒலி முன்னாள் அறிவிப்பாளர்) அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம் அன்னார் திரு.திருமதி.மேலும் படிக்க...
பிரான்ஸில் முன்னாள் போராளிக்கு நேர்ந்த சோகம்

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன் தினம் பிரான்ஸின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம்மேலும் படிக்க...