Day: December 26, 2022
ஸ்பெயினில் சோகம்- ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள லுகோ மற்றும் வீகோ நகரங்களுக்கு இடையே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. பாலத்தின் தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்திருப்பதைக் கவனித்தமேலும் படிக்க...
நேபாள பிரதமராக புஷ்ப கமல் தஹால் இன்று பதவியேற்றார்
275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மாமேலும் படிக்க...
நாட்டிற்காகவே பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றேன் – கமல் ஹாசன்
நாட்டிற்காகவே காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப் பயணம் டெல்லியை நேற்று சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல்மேலும் படிக்க...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு எதனால்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்மேலும் படிக்க...
குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.- 649 என்ற விமானம்மேலும் படிக்க...
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு: அடுத்த மாதம் கொழும்பில் கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடவுள்ளன. அதன்படி எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு டைமெப்ரும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைமேலும் படிக்க...