Day: November 24, 2022
மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ்-அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா பங்கேற்று ஊக்கத்தொகை ஆணை வழங்கினர். விழாவில் அமைச்ச்ர நமச்சிவாயம் பேசியதாவது:- மத்திய அரசின் தூய்மைமேலும் படிக்க...
தீவிரவாத சமூகத்தை உருவாக்க நினைப்பவர்களின் முயற்சி வெற்றி பெறாது: கவர்னர் ஆர்.என்.ரவி
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர
நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக் கொடுத்து நாட்டை பிளவுப்படுத்த முடியாது என நாடளுமன்ற உறுப்பினர் சரத்மேலும் படிக்க...
முப்படையினரும் வெகுவிரைவில் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் – சாணக்கியன்!
வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால்மேலும் படிக்க...
வீதிகளில் இறங்கி கூச்சலிடுவோருக்கு அஞ்சி நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை – ரணில்
மனித உரிமையை முன்னிறுத்தி, நாட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், வீதிகளில் இறங்கி கூச்சலிடுவோருக்கு அஞ்சி நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்தமேலும் படிக்க...