Day: November 11, 2022
பிரஸ்ஸல்ஸில் கத்திக்குத்து: பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு- ஒருவர் காயம்
பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை பிரஸ்ஸல்ஸ் வடக்கு ரயில் நிலையத்திற்கு அருகில் கத்தியால் குத்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு 7.30மேலும் படிக்க...
மலையக மக்களின் குறைகளையும் தீர்க்க ஜனாதிபதி எம்முடன் பேச்சு வார்தை நடத்த வேண்டும்: இராதா கிருஷ்ணன்
மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து எம்மையும் அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...
கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப் பட்டுள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது – சீமான்
கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணத்தை மீட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாகவே முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறுமேலும் படிக்க...
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த உத்தரவு நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்றுமேலும் படிக்க...
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர். விழாவில்மேலும் படிக்க...