Day: November 6, 2022
கென்யாவில் கடும் வறட்சியால் பலியாகும் வன விலங்குகள்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன. கடந்த 10 மாதங்களில்மேலும் படிக்க...
பலாத்கார வழக்கு- இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக கைது
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலக. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்று உள்ளார். 31 வயதான குணதிலகா உலக கோப்பையில் கடைசியாக நமீபியாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி நடந்தமேலும் படிக்க...
எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது- தி.மு.க. விமர்சனத்துக்கு கவர்னர் தமிழிசை பதில்
கவர்னர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று தி.மு.க. சார்பில் வெளியிட்ட கட்டுரைக்கு கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே….மேலும் படிக்க...
இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது- எடப்பாடி பழனிசாமி
அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான்,மேலும் படிக்க...
வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்க கூடியதெனில் அதற்கு வாக்களிப்போம் – ஜீவன்
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்றுமேலும் படிக்க...
‘பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர்’
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியப்பிராந்திய இணை அலுவலகத்தின் தலைவர்மேலும் படிக்க...
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் எதிர்வரும் 9ஆம்மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – சஹாரா ஆதீசன் (29/10/2022)
நோர்வே Oslo வில் வசிக்கும் ஆதீசன் யசோ தம்பதிகளின் செல்வப் புதல்வி சஹாரா தனது 1வது பிறந்தநாளை 29ஆம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று அண்ணா அர்ஜுனுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் சஹாரா செல்லத்தைமேலும் படிக்க...