Day: September 20, 2022
போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம் – ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி ஈரான் பெண்கள் போராட்டம்
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சரியாக ஹிஜாப்மேலும் படிக்க...
100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகள் சோமாலியாவில் சுட்டுக்கொலை
மத்திய ஹிரான் பகுதியில், அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் பெறும் சோமாலி தேசிய இராணுவம் (எஸ்என்ஏ) கடந்த மூன்று நாட்களாக நடத்திய நடவடிக்கைகளில் 100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘எஸ்என்ஏ தலைமையிலான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் விமான ஆதரவுமேலும் படிக்க...
இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த தமிழகம்-காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள்மேலும் படிக்க...
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தல் : சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் , சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் – டலஸ்
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தேசிய அரசாங்கங்கள் என்பது புதிய கருத்தல்ல எனவும் அரசியலமைப்பில் தேசிய பேரவை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.மேலும் படிக்க...
பிரபாகரனின் காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையால் சிவப்பு எச்சரிக்கை
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது. காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள்மேலும் படிக்க...