Day: September 10, 2022
எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலை நாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு
மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதேமேலும் படிக்க...
70 ஆண்டு கால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்
பிரித்தானியாவின் நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். இன்று(08) அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் மாளிகையில் ஒன்று கூடினர். இதுகுறித்துமேலும் படிக்க...
எலிசபெத் மறைவு: இந்தியா முழுவதும் நாளை துக்கதினம் – மத்திய அரசு
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மறைவை முன்னிட்டு இந்தியா முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்த இரண்டாவது எலிசபெத், உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்ச்சிமேலும் படிக்க...
கருணாநிதி எழுதிய 4041 கடிதங்கள் 54 தொகுதிகள் கொண்ட புத்தகமாக தயாரிப்பு- முதலமைச்சர் வெளியிடுகிறார்
விருதுநகரில் வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலைஞர் கடிதங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்படுகின்றன. இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொள்கிறார். அது பற்றிய விவரம் வருமாறு:- 1968 தொடங்கி 2018 வரையில்மேலும் படிக்க...
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ஷ
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார். தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துங்கள் – மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்து
இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது. எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான தற்போதைய பொறுப்புக்கூறல் திட்டத்தை வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. மேலும் தற்போதைய நெருக்கடிக்குமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – ராஜிலன் & அலெக்சியா (10/09/2022)
பிரான்ஸ் Noisiel இல் வசிக்கும் இராஜரட்ணம் பாமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் ராஜிலன் அவர்களும் பிரான்ஸ் Savigny-le-Temple இல் வசிக்கும் இராஜமோகன் மல்லிகா தம்பதிகளின் செல்வப் புதல்வி அலெக்சியா அவர்களும் 10ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில்மேலும் படிக்க...
த.தே.கூட்டமைப்பின் கட்டுப்பாடு, நிர்வாக அமைப்பு, ஒற்றுமை குறித்து இலங்கை தமிழரசுக்கட்சிக்கு ரெலோ கடிதம்!
உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைமேலும் படிக்க...