Day: September 7, 2022
தாங்க முடியாத கடன் சுமையில் இலங்கை உட்பட பல நாடுகள் – IMF
இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்தார். நெதர்லாந்தில் இடம்பெற்ற ஆபிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்த நாடுகளுக்குமேலும் படிக்க...
செல்போனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19 கோடி அபராதம்- பிரேசில் அரசு அதிரடி
பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்து உள்ளது. சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தைமேலும் படிக்க...
இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலாமேலும் படிக்க...
உக்ரைன் அணுமின் நிலையம் பாதுகாப்பு வலையமாக அறிவிப்பு
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பி ஆய்வு செய்த குறித்த அமைப்பு, தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனமேலும் படிக்க...
பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோக பூர்வமாக பதவியேற்பு!
புதிய அரசாங்கத்தை அமைக்க ராணியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். ஸ்கொட்லாந்து- அபெர்டீன்ஷையரில் உள்ள பால்மோரல் கோட்டையில், ராணியை இன்று (செவ்வாய்க்கிழமை) லிஸ் ட்ரஸ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முத்தமிடுதல் என்றுமேலும் படிக்க...
திருச்சி மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச் சிலையைத் திறப்பதற்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நடிப்புக்கலையில் தலைமைமேலும் படிக்க...
பாதயாத்திரை வெற்றிக்காக ராகுல் காந்தி பிரார்த்தனை- கன்னியாகுமரியில் இன்று நடைபயணத்தை தொடங்குகிறார்
அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறது. காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்கிறார்கள். 150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது. இந்தமேலும் படிக்க...
செம்மணியில் படுகொலை செய்யப் பட்ட கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!
யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் படிக்க...
பிரித்தானியாவின் வளரும் நாடு வர்த்தகத் திட்டத்தில் இலங்கையையும் சேர்த்துக் கொண்டமைக்கு ஜனாதிபதி பாராட்டு!
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் என நம்புவதக்கவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் பிரித்தானியாவின்மேலும் படிக்க...
சர்வதேச விசாரணையின் ஊடாகவே பாதிக்கப் பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும்- உறவுகள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்வு வழங்கப்படும் என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...
25வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – திரு திருமதி தனராஜ் & தனலட்சுமி (தேவி) தம்பதிகள் (07/09/2022)
தாயகத்தில் மல்லாகம் சுழிபுரத்தை சேர்ந்த Paris இல் வசிக்கும் தனராஜ் & தனலட்சுமி (தேவி) தம்பதிகள் தங்கள் 25வது ஆண்டு திருமண நாளை 07ஆம் திகதி செப்டெம்பர் மாதம் புதன் கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள். இன்று 25வது ஆண்டுமேலும் படிக்க...