Day: August 10, 2022
ஓய்வுபெறும் எண்ணத்தில் செரீனா வில்லியம்ஸ்
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இருப்பதாக 40 வயதான செரினா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். அவர் இதுவரையில் விளையாடிய போட்டிகளில், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிரேணட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு கிரேணட்மேலும் படிக்க...
புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் இருந்து தி.மு.க-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை மீது நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுவை சட்டசபை காலவரையின்றிமேலும் படிக்க...
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது,முதலாம் திகதி மன்னாரில்மேலும் படிக்க...
சீனாவை மிரட்டும் புதிய வகை வைரஸ்- விலங்குகளிடம் இருந்து பரவியதாக தகவல்
சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை பரவி வருவதாகவும், இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள்மேலும் படிக்க...
2024-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறங்க வாய்ப்பு
பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பகையை மறந்து எதிர்கட்சிகளுடன் தற்போது கைகோர்த்து உள்ளார். இன்று அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவிமேலும் படிக்க...
மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 இலட்சம் ரூபாய் அதிகரித்து 2 கோடியே 23 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடியின் மார்ச் மாதம் வரையிலான சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமானமேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் – சிறிதரன்
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதனால் அங்கு கல்வி நிலைமைகள்மேலும் படிக்க...
சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக் கொள்ள விருப்பம் – அமைச்சர் அலி சப்ரி
சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார். சீனாவின் இராணுவக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
10ஆவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயராஜ் மவீஸ்
பிரான்ஸ் குசன்வில் இல் வசிக்கும் விஜயராஜ் தர்சிகா தம்பதிகளின் செல்வ புதல்வன் மவீஸ் தனது 10ஆவது பிறந்த நாளை தனது இல்லத்தில் 10/08/2022 புதன்கிழமை அன்று கொண்டாடுகின்றார். மவீசை அன்பு அப்பா விஜயராஜ் அம்மா தர்ஷிகா அப்பப்பா அருமைநாயகம் அப்பம்மா அருண்மணிமேலும் படிக்க...