Day: August 4, 2022
தைவானின் ஜனநாயக பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம்போல் துணை நிற்கும் – நான்சி பெலோசி
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தைவான் சென்றார். தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையைமேலும் படிக்க...
தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடை!
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை சீனா விதித்துள்ளது. பட்டாசுகள், நூடுல்ஸ், வேகவைத்த பொருள்கள் மற்றும் இனிப்புகளை உற்பத்தி செய்யும்மேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நடிகர் ஜெயராம், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், சபரிமலை சிறப்புமேலும் படிக்க...
கருணாநிதியின் புகழை யாரும் மறைத்திட முடியாது- மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:- எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். நம் இதயத்துடிப்பாக விளங்கி,மேலும் படிக்க...
ஜோசப் ஸ்டாலினை பார்வையிட பொலிஸ் நிலையம் சென்றார் சஜித்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின்மேலும் படிக்க...
மலையகத்தில் வெள்ளம் காரணமாக விவசாயிகள் பாதிப்பு!
மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள்மேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்
சர்வக்கட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு(புதன்கிழமை) கூடியது. இதன்போது சர்வக்கட்சி அரசாங்கம் மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்தநிலையில்மேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை இன்று நினைவு கூரப்படுகின்றது. இன்று 2ம் ஆண்டில் நினைவு கூரப்படும்அமரர் திருமதிமேலும் படிக்க...