Day: August 3, 2022
குரங்கு அம்மைத் தொற்று – அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக இல்-து-பிரான்ஸ்
பிரான்சில் குரங்கம்மைத் தொற்று இரண்டாயிரத்தைக் கடந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதுவரை 2,239 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 845 பேர் இல்-து-பிரான்சைச் சேர்ந்தவர்களாவர். பிரான்சில் உறுதி செய்யப்பட்ட குரங்கு அம்மைத் தொற்றாளர்களில் பெரும்பான்மையோர்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு – ஜனாதிபதி வாக்குறுதி
தமிழ் மக்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், நாட்டை மீள கட்யெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 9மேலும் படிக்க...
நாடாளு மன்றத்தில் முன் வைக்கப் படுகின்றது வரவு செலவுத் திருத்த சட்டமூலம்
ஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இதுதொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான வரவுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது
நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும்மேலும் படிக்க...
கொரோனா பாதித்தவர்களுக்கு நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படும்- ஆய்வில் தகவல்
கொரோனா தொற்றின் பின் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஹூஸ்டண் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜாய் மித்ரா, முரளிதர் எல்.ஹெக்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நீண்டகால மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள்மேலும் படிக்க...
அல்-கொய்தா தலைவர் நடமாட்டத்தை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் அரசு?
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது. இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்தமேலும் படிக்க...
நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு
75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்றுமேலும் படிக்க...
மெரினாவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா ராஜாஜி சாலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும். இதில் அணி வகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சுதந்திரமேலும் படிக்க...
ஜனாதிபதி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – 10 அரசியல் கட்சிகளும் தீர்மானம்
சர்வகட்சி அரசாங்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து தீர்மானம் எடுப்போம் எனமேலும் படிக்க...
விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தான் அனைத்துமேலும் படிக்க...