Day: July 6, 2022
ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் நாட்டில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரெக் பகுதியில் வசித்து வந்தவர்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மோகன் (28), அய்யனார் (35). இவர்கள் வசித்த பகுதியில் இந்தியா-மியான்மர் நாட்டு எல்லை உள்ளது. இங்கிருந்து மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சென்று சிலர் வேலை பார்த்துமேலும் படிக்க...
ஐ.நா.வின் விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா
டீஸ்டா செதல்வாட் மற்றும் இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம், அவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம். 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்த அவர்களின் செயல்பாடு மற்றும் ஒற்றுமைக்காக அவர்கள்மேலும் படிக்க...
மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை
மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சரையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இதற்கான இணக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த யோசனையை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். ஏற்கனவே 2018ஆம் ஆண்டு மட்டக்களப்புமேலும் படிக்க...
மாநிலங்களவை உறுப்பினர் ஆகின்றார் இளையராஜா?
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை மத்தியமேலும் படிக்க...
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் – ஜனாதிபதி
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்மேலும் படிக்க...
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை வழங்குகின்றது ஜப்பான்
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பானியத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள்மேலும் படிக்க...