Day: June 29, 2022
ஜூலை 22 வரை இலங்கைக்கு பெட்ரோல் கிடைக்காது?
அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோல் ஏற்றுமதியை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க புதன்கிழமை (29) தெரிவித்தார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி இருந்தாலும், எரிபொருள் இறக்குமதிக்கு அணுக முடியாது என சாகலமேலும் படிக்க...
நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்
பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் படிக்க...
யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.இதன்போது மாநகர முதல்வரால்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு: மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடுமையான மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம்மேலும் படிக்க...
மீண்டும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி?
பிரான்சில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் Elisabeth Borne தெரிவிக்கையில், நெருக்கமான இடங்களில் முகக்கவசம் அணிவதை அவர் பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டார். குறிப்பாக பொது போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிந்து பயணிகள்மேலும் படிக்க...
ரஷ்யா ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை – மக்ரோன்
உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் இரஷ்யா ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மக்ரோன் தெரிவிக்கையில், உலகின் மற்ற பகுதிகளை எதிர்ப்பது மேற்கு உலகின் வேலை இல்லை. மாறாக போருக்கு எதிரான அமையினை உருவாக்குவதே எமது இலக்காகும் என தெரிவித்தமேலும் படிக்க...
ஹிட்லர் படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்- ஜெர்மனி கோர்ட்டு தீர்ப்பு
2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள், ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே வதை முகாம் அமைக்க 2 லட்சத்துக்கு மேலான கைதிகளை அடைத்தனர். இதில் ஆயிரக்கணக்கானோரை தண்டனைகள் மூலம் கொன்றனர். நாஜி படை காலத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது தற்போதைய ஜெர்மனிமேலும் படிக்க...
வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013,மேலும் படிக்க...
கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது- இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பிரசார பயணத்தை, இந்து முன்னணி தொடங்கி உள்ளது. அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் திருச்செந்தூரில் நேற்று தொடங்கிய பிரசார பயணம் இன்று கன்னியாகுமரி வந்தது. அப்போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம்மேலும் படிக்க...
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்
பொலனறுவை – கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். 36 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணி நேர மின் வெட்டு?
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், நீர்மேலும் படிக்க...