Day: June 23, 2022
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!
நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா,இந்தியமேலும் படிக்க...
இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!
குவாட் அமைப்பு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதிபிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சடர் மார்லெஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா இந்தியா அமெரிக்க ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பானது, தற்போது இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாக கவனம் செலுத்திமேலும் படிக்க...
குரங்கு அம்மைத் தொற்று மீண்டும் அதிகரிப்பு! – அதிகம் பாதிக்கப்பட்ட Île-de-France
பிரான்சில் குரங்கு அம்மைத் தொற்று (variole du singe) அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 277 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பல மாகாணங்களில் இந்த நோய் பரவியிருந்தாலும், Île-de-France மாகாணமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயேமேலும் படிக்க...
உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து?
ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது. இதன்போது,மேலும் படிக்க...
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்
கர்நாடக மாநிலம் ஹபூன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாவட்டத்தில் உள்ள மாலுகனஹஸ்ஸ கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது என்று பேரிடர் மேலாண்மை தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் குடகு மாவட்டத்தில்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் அறிகுறி- ஆய்வில் தகவல்
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன. தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தொற்றின் வீரியம் குறைவாக உள்ளது. அதே நேரம் கொரோனா உருமாறி புதிய வகைகளில் பரவி கொண்டே தான்மேலும் படிக்க...
சலசலப்புடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு
பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது. இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன்மேலும் படிக்க...
பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு – அதிகாரிகள்
பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காரணமாகமேலும் படிக்க...
எரிபொருள் கிடைக்காவிடின் சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்!
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்தார் ஜனாதிபதி
தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்குமேலும் படிக்க...