Day: April 24, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 319 (24/04/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல்! – பாதிரியார் உட்பட இருவர் காயம்!
சற்று முன்னர், நீஸ் (Nice) நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Saint-Pierre d’Arène தேவாலயத்தில் காலை 10 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் குறித்த தேவாலயத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பாதிரியார் ஒருவரையும்- அருட்சகோதரிமேலும் படிக்க...
உக்ரைனுக்கு அமெரிக்க உயர் அதிகாரிகள் விஜயம்- உக்ரைன் ஜனாதிபதி தகவல்
போர் முயற்சிக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் விநியோகத்திற்கான காலக்கெடுவைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஓஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகருக்கு விஜயம் செய்யவுள்ளனர்.மேலும் படிக்க...
தொழுகையின் போது ஆப்கானிஸ்தான் குண்டுஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு பிராந்தியத்தில் சமீபத்தில் நடத்த்ப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்றும் இதில் குழந்தைகள் உட்பட 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமைமேலும் படிக்க...
முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றார் பிரதமர் மோடி
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனக்கு கிடைத்த இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார். இவரது நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர்மேலும் படிக்க...
அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை- கமல்ஹாசன்
கிராமசபை கூட்டங்களை வருடத்துக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் காணொலி மூலம்மேலும் படிக்க...
ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் : பரீட்சைகளை ஒத்தி வைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம்
சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்விமேலும் படிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மார்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற்றது. இதன்போது மேதினக் கூட்டம் மற்றும் தந்தை செல்வா நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகமேலும் படிக்க...
பிரதமர் இல்லம் முற்றுகை : பதற்றமான நிலை ?
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில்மேலும் படிக்க...