Day: March 25, 2022
“துளிநீர்” சர்வதேச தண்ணீர் தினத்திற்கான சிறப்புக்கவி 24.03.2022
நீலவானத் திரை விலத்திவான்மகளை முத்தமிட்டுவானம் விட்டு மெல்லக் கீழிறங்கிகதிரவன் ஒளியில் கண்சிமிட்டிகடலலையில் மோதித் தெறித்துகாற்றின் வேகத்தில் திவலையாய் சிதறிதுளித்துளியாய் நிலத்தில் விழுமே மழைத்துளி ! அண்டத்தை எழுபது வீதத்தில் ஆட்சி செய்துகண்டங்கள் எல்லாம் நிறைந்துஅகிலத்தை அசைத்தும் இசைத்தும் நின்றுதுளிநீராய் மண்ணில் விழுந்துமேலும் படிக்க...
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற் சங்கங்கள் அறிவிப்பு
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்டமேலும் படிக்க...
நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் அடக்கு முறைக்குள்ளேயே வாழ்கின்றனர் – செல்வராணி
நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். யாழ் மட்டுவில்லில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு எற்படுத்தப்பட்ட கொடுமை தொடர்பில் கண்டனம்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது. நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது தமிழ் மக்களுடையமேலும் படிக்க...
நாசா விண்வெளி மையத்தில் கடமையாற்றிய தமிழ் விஞ்ஞானி உயிரிழப்பு
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் – குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1968 ஆம்மேலும் படிக்க...