Day: March 12, 2022
மார்க்சிஸ்டு புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்
சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்தமேலும் படிக்க...
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்- முக்கிய திருப்பம் ஏற்படும் என்று ஜெலன்ஸ்கி எதிர்பார்ப்பு
உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது சாதகமானதாக இருக்கும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கிஉக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நேற்று முன்தினம் துருக்கியில்மேலும் படிக்க...
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் நாடு திரும்ப சம்மதம்- பெற்றோர் தகவல்
உக்ரைன்- ரஷியா இடையே போர் மூழ்ந்தது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் சாய்நிகேஷ் திரும்பி வரவில்லை. கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ், ரோகித் என்றமேலும் படிக்க...
மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்
நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னைமேலும் படிக்க...
மக்களை பாரிய நெருக்கடிக்கு ள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரே உண்மையான பயங்கரவாதிகள் – இரா.சாணக்கியன்
நாட்டு மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தான் உண்மையான பயங்கரவாதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – பசில்
ரஷ்யா – உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா தொற்று, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குமேலும் படிக்க...
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே வங்குரோத்து நிலைக்கு காரணம் – சந்திரிக்கா குற்றச்சாட்டு
நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய, 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் குற்றம் சாட்டினார். வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் மோசடி, தனியார்மேலும் படிக்க...
31வது நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். குலசேகரம்பிள்ளை சற்குமாரன் (12/03/2022)
தாயகத்தில் கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சற்குமாரன் அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் மார்ச் மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது. எம்மைமேலும் படிக்க...