Day: March 11, 2022
அதிநவீன அம்சங்களுடன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ்
சாம்சங் நிறுவனத்தின்சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ்சாம்சங் கேலக்ஸி எஸ்22-ல் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளேமேலும் படிக்க...
குஜராத்தில் மோடி – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரும் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் சென்றனர். 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்திமேலும் படிக்க...
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் : அறுதி பெரும் பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.கா ஆட்சியமைக்கவுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய (வியாழக்கிழமை) தினம் எண்ணப்பட்டன. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கானமேலும் படிக்க...
மீண்டும் அதிகரிக்கப் படுகின்றது எரிபொருளின் விலை – உறுதிப் படுத்தினார் பஷில்?
லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக்மேலும் படிக்க...
எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்கவேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க
தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும். என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
மருதானையிலும் முன்னெடுக்கப் பட்டது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கொழும்பு மருதானை பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத்மேலும் படிக்க...