Day: March 1, 2022
துயர்பகிர்வோம் – செல்வன். துரைராசா அஸ்வீகன் (01/03/2022)
பிரான்ஸை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வன் துரைராசா அஸ்வீகன் அவர்கள் 24/02/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் பலாலி கிழக்கு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா (துரை) ,திருகோணமலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகலா தம்பதிகளின்மேலும் படிக்க...
விளாடிமிர் புட்டினிடம் மக்ரோன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்
நேற்று திங்கட்கிழமை இம்மானுவல் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். அதன்போது, உக்ரைன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்திருந்தார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலின் முடிவில்,மேலும் படிக்க...
பயணிகள் பேருந்து சேவைகளை மட்டுப் படுத்த வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானம்
வவுனியா மாவட்டத்தில் இருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு சுழற்சிமுறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்ப்படுத்தி தருமாறு வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்தார். தற்போது ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலமை தொடர்பாக வவுனியாவில்மேலும் படிக்க...
நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரைமேலும் படிக்க...
விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர் கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஆகவே பொருளாதார நெருக்கடியைமேலும் படிக்க...