Day: February 7, 2022
உயர்தரப் பரீட்சையில் வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம்!
கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின் போது வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் நடைபெற்ற இணைந்த கணிதபாட பரீட்சையின்போது,மேலும் படிக்க...
வவுனியா பம்பை மடுப்பகுதியில் மரத்துடன் வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்!
வவுனியா பம்பைமடுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்பு கேடர்களை ஏற்றிவந்த கென்ரர்வாகனம் பம்பைமடு பகுதியில் வந்துகொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.மேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்!
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று ( திங்கட்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்றது. அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (07/02/2022)
தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்கள் 29ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலம்சென்றவர்களான வினாயகமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்டமேலும் படிக்க...
அன்போடு அழைப்பேன்… அப்பாவோடு கலந்து விட்டார்- பிரபு உருக்கம்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, லதா மங்கேஷ்கரின் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார். பிரபுலதா மங்கேஷ்கர் மரணம் தொடர்பாக திரை உலக பிரபலங்கள் பலர் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மறைந்த நடிகர்மேலும் படிக்க...
8 மாத ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை- நெல்லை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு ஒரு பேச்சு என மாறி மாறி பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பாளை கேடிசி நகரில் நடந்தமேலும் படிக்க...
அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது லதா மங்கேஷ்கரின் உடல்
முழு அரசு மரியாதையுடன் பாடகர் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), நேற்று காலமானார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர்மேலும் படிக்க...
வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி
கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம்மேலும் படிக்க...
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – சவேந்திர சில்வா விளக்கம்
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில்மேலும் படிக்க...
இலங்கை முதலீடுகள், மீனவர்கள் பிரச்சினை குறித்து பீரிஸ் – ஜெய்சங்கர் பேச்சு
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (திங்கட்கிழமை) புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையை பலப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கானமேலும் படிக்க...