Day: February 4, 2022
60வது பிறந்தநாள் வாழ்த்து – சுதாஸ்ரீ கமலேந்திரம் & ஸ்ரீசுதா அதிமதுரசிங்கம் (04/02/2022)
தாயகத்தில் கொக்குவிலில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் சுதாஸ்ரீ கமலேந்திரம், ஸ்ரீசுதா அதிமதுரசிங்கம் ஆகியோர் தமது 60வது பிறந்த நாளை 04/02/2022 திங்கட்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் மிகவும் அமைதியாக கொண்டாடுகின்றார்கள். இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் இரட்டை சகோதரிகள் சுதாஸ்ரீமேலும் படிக்க...
அர்ஜென்டினாவில் கலப்பட கோகோயினை உட்கொண்டதால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!
அர்ஜென்டினாவில் நச்சுப் பொருளுடன் கலந்திருந்த கோகோயினை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மற்றும் 74பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று தனித்தனி மருத்துவமனைகள் பல இறப்புகள் மற்றும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் பிராந்தியத்தின்மேலும் படிக்க...
18 ஆண்டுகளுக்கு பிறகு முகநூலின் தினசரி பயனர்கள் குறைவு?
பேஸ்புக்கின் தினசரி பயனர்கள் குறைவதற்கு டிக்டாக் நிறுவனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:-மேலும் படிக்க...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்- அமெரிக்க அதிபர் அறிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்மேலும் படிக்க...
உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 4 பெண் நீதிபதிகள் – கிரண் ரிஜிஜூ பெருமிதம்
இந்தியா முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டில் 83 பெண் நீதிபதிகள் உள்பட மொத்தம் 1098 நீதிபதிகள் உள்ளனர் என சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில்மேலும் படிக்க...
நீட் விலக்கு விவகாரம் – மாநிலங்கள் அவையில் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு,மேலும் படிக்க...
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் – இந்தியா புறக்கணிப்பு
மனித உரிமை மீறல்கள் காரணமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இது வரும் 24-ம் தேதி வரை நடைபெறமேலும் படிக்க...
பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது – கோட்டாபய ராஜபக்ச
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று(வியாழக்கிழமை) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளார். பயங்கரவாதமேலும் படிக்க...
வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு பல தியாகங்களை செய்துள்ளோம் – பிரதமர்!
வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும்மேலும் படிக்க...