Day: January 31, 2022
மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப் படவில்லை – நாமல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களை தெரிவிப்பதாகவும் அதற்கு பதிலளிக்கக்மேலும் படிக்க...
யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்!
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலைமேலும் படிக்க...
21வது பிறந்த நாள் வாழ்த்து – ஆனந்தபாஸ்கரன் அனோஜன் (31/01/2022)
தாயகத்தில் உடுவிலையை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தபாஸ்கரன் பிறேமரூபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அனோஜன் தனது 21வது பிறந்தநாளை 31ஆம் திகதி ஜனவரி மாதம் திங்கட் கிழமை தனது இல்லத்தில் அன்பு தம்பி சாருஷனுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 21வது பிறந்தமேலும் படிக்க...