Day: January 11, 2022
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. சிலம்பரசன்உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம்.மேலும் படிக்க...
பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
லதா மங்கேஷ்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிபடுத்தி உள்ளார். லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிமும்பை:இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
வடகொரியா – ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனை
வட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் ஒரு வெளிப்படையான பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதையும்மேலும் படிக்க...
உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்!
மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம், பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையைமேலும் படிக்க...
கொரோனா அதிகரிப்பு : மோடி தலைமையில் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர ஆலோசனையை நடத்தவுள்ளார். கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு பணிகள் எந்தளவில் உள்ளது என்பது குறித்துமேலும் படிக்க...
கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் இது தவறானது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாகமேலும் படிக்க...
தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் வர்த்தக சந்தை ஆரம்பம்!
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தின் பல்வேறுமேலும் படிக்க...
மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்கள் – மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு!
நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு, எதிர்காலத்திற்கும் சேகரிப்பதனாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் நாட்டில் மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் கூட்டுமேலும் படிக்க...
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானம்
ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதியால் தற்போது நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்)
மன்னார் முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) அவர்கள் 08.01.2022 அன்று சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் , திரு திருமதி செபஸ்தியான் செபமாலை அவர்களின் அன்பு மகனும், திரு திருமதி சவிரிமுத்து பிரான்சிஸ்கா ஆகியோரின் அன்பு மருமகனும் றோஸ்மேரிமேலும் படிக்க...