Day: December 12, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 303 (12/12/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரான்ஸிசிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இறுதி வாக்கெடுப்பில் நியூ கலிடோனியா
பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியா, பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இன்று இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பு சுதந்திரக் கட்சிகளின் புறக்கணிப்பால் சிலமேலும் படிக்க...
சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல் – துருக்கிய ஜனாதிபதி
சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். எர்டோகனின் அரசாங்கம் இணையத்தில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதை குற்றமாக்குவதற்கான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் சுதந்திரமானமேலும் படிக்க...
ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்
டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்துத் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்களைப் பிரித்தமேலும் படிக்க...
அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் – ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வழக்கம் போல ரஜினி தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைமேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு
உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள நீலக்கல் இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில்,மேலும் படிக்க...
ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள் யாழில் கலந்துரையாடல்!
ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இன்று காலை 11 மணியளவில் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் தேசியமேலும் படிக்க...
முடிந்தால் 13வது திருத்தத்தினை அமுல் படுத்திக் காட்டுங்கள் – மனோ கணேசன்
முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று(ஞாயிற்றுக்கிழம) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேலும் படிக்க...