Day: November 7, 2021
பயணிகள் தப்பி ஓடியமையால் ஸ்பானிஷ் விமான நிலையம் மூடல்
புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுகொண்டிருந்த கொண்டிருந்த விமானம், மருத்துவ அவசரநிலைமேலும் படிக்க...
தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து – 3 பேர் படுகாயம்
தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த தாக்குதலை நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, தாக்குதல் நடத்தியதாகக்மேலும் படிக்க...
தமிழக அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் – சென்னை உயர்நீதிமன்றம்
மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டுக்காக 47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை வீதியில் உள்ள 5.29 ஹெக்டேர் நிலத்தை கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்க, கடந்த 1974 ஆம்மேலும் படிக்க...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார் முதலமைச்சர்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் கறுப்பு நிறத்துடன் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர்.மேலும் படிக்க...
தெல்லிப்பழையில் சகோதரனுடன் சென்ற பெண் கடத்தல்
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் வானில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பகுதியில் நேற்றைய தினம் இந்த சம்பவம் இம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெல்லிப்பழை மருத்துவமனையில்மேலும் படிக்க...
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்படும்: ஜி.எல்.பீரிஸ்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க.
நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானதுமேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அமிரா சதீஸ் (07/11/2021)
ஜேர்மனியில் வசிக்கும் சதீஸ், தர்சிகா தம்பதிகளின் செல்வப்புதல்வி அமிரா தனது முதலாவது பிறந்தநாளை 7ஆம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் குதூகலமாக கொண்டாடுகிறார். இன்று 1 வது பிறந்தநாளை கொண்டாடும் அமிராவை அன்பு அப்பா, அன்பு அம்மா,மேலும் படிக்க...