Day: November 2, 2021
ஜோஸ் பட்லர் சதம்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி!
ரி-20 உலகக்கிண்ண தொடரின் 29ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணிமேலும் படிக்க...
பரிஸ் மாஸ்டர்ஸ்: என்டி முர்ரே போராடி தோல்வி!
பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், என்டி முர்ரே போராடி தோல்வியடைந்துள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும் ஜேர்மனியின் டொமினிக் கோஃபரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குமேலும் படிக்க...
2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வர 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இணக்கம்!
COP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் உறுதியளித்துள்ளனர். உறுதிமொழியில் கிட்டத்தட்ட 19.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது மற்றும் தனியார் நிதி உள்ளது. கனடா,மேலும் படிக்க...
ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கின்றது: ஜோ பைடன்!
ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமளிக்கின்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 காலநிலை மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி ஆகியமேலும் படிக்க...
20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளை வரவேற்கும் இஸ்ரேல்!
சுமார் 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இஸ்ரேல் வரவேற்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான தடை, நேற்று (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்பட்டது. பயணிகள்மேலும் படிக்க...
மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தடைகளை தாமதப் படுத்துவாதாக பிரான்ஸ் அறிவிப்பு
பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளையில், இங்கிலாந்துக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தாமதப்படுத்தும் என இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நள்ளிரவு முதல் தனது துறைமுகங்களில் மீன்பிடிக்கும் பிரித்தானிய மீன்பிடிமேலும் படிக்க...
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம்!
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கான 2019ஆம் ஆண்டு முயற்சியை புதுப்பித்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி உச்சவரம்பை உயர்த்துவதுமேலும் படிக்க...
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முகாம்வாழ் தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முக ஸ்டாலின் தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046மேலும் படிக்க...
நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது – சந்திரசேகர்
நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது. அவ்வாறான ஒரு நடைமுறையாகவே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுமேலும் படிக்க...
வளமான வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் – உமா
வளமான வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளார்கள் மற்றும் ஆதரவாளர்களுடன்மேலும் படிக்க...
யாழில் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்)மேலும் படிக்க...