Day: September 14, 2021
தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய சீனா ‘சட்டங்களை’ அறிமுகப் படுத்துகிறது!
சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) சீன மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய அதன் வேகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல்மேலும் படிக்க...
ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.!
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தலிபான் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கியமேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமரின் தாயார் காலமானார்: அரச தலைவர்கள் இரங்கல்!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் தாயார் சார்லோட் ஜோன்ஸன் வால், தனது 79 வயதில் காலமானார். தொழில்முறை ஓவியரான சார்லோட் ஜோன்ஸன் வால், மேற்கு லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் திடீர் மற்றும் அமைதியான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்மேலும் படிக்க...
ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது – மோடி
பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு உத்திரபிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”பாதுகாப்பு துறையில் இறக்குமதியைமேலும் படிக்க...
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்திருந்தார். குறித்த சட்டமூலத்தில் மருத்துவத்தில் இளநிலை பட்டப் படிப்புக்குப் பிறகு வசதியான வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புறங்களில்மேலும் படிக்க...
59வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. மனோகரி சுப்பிரமணியம் (14/09/2021)
தாயகத்தில் ஆறுகால் மடத்தை சேர்ந்த பிரான்ஸ் Noisy-le-Grand இல் வசிக்கும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் தனது 59ஆவது பிறந்த தினத்தை செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி இன்று ராதா அஷ்டமி தினத்தில் சார்சல் ராதா கிருஷ்ணா ஆலயத்தில் கொண்டாடுகிறார்கள். இன்றுமேலும் படிக்க...
அசாத் சாலியின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு!
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்ப கோரிக்கை கொழும்பு நீதிமன்றத்தினால் நீராகரிக்கப்பட்டுள்ளது. மாவனெல்லையில் புத்தர் சில உடைப்பு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் அசாத் சாலிக்கு எதிராக விசாரணைமேலும் படிக்க...
நாட்டை மட்டுப் படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி
நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்மேலும் படிக்க...
நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – அரசாங்கம்
நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மேலும் படிக்க...