Day: September 10, 2021
தலிபான்களின் புதிய ஆட்சியில் வெளிநாட்டுக்கு முதல் முறையாக பயணித்த பயணிகள் விமானம்!
தலிபான்களின் புதிய ஆட்சியில். காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக பயணிகள் விமானம் பயணித்துள்ளது. கட்டார் எயார்வேய்ஸ் விமானம் மூலம் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள் நேற்று (வியாழக்கிழமை) அழைத்து வரப்பட்டனர். நேற்று பிற்பகல் கட்டாரிலிருந்து மனிதாபிமான பொருட்களை பயணிகள்மேலும் படிக்க...
வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்குமேலும் படிக்க...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்குமேலும் படிக்க...
இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த !!
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்துள்ளது. மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின்மேலும் படிக்க...
சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்
மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக படுகொலைசெய்யப்பட்ட சிலர் கலந்துகொண்டு இந்தமேலும் படிக்க...
கூட்டமைப்பை பிரித்து தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படாது – சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
“ எட்டயபுரத்துக் கவிஞன் (பாரதியென்ற கவிச்சாரதியின் நூற்றாண்டு நினைவுக்கவி)
எட்டயபுரத்துக் கவியை ஏட்டினைத் தொடவைத்த கவியை மக்கள் கவியை மகாகவியை மானுடம் பாடிய கவியை மரபினை மாற்றி புதுக்கவிதையைத் தோற்றுவித்த கவியை சிந்தனைக்கு வளம் சேர்த்த கவியை சீர்திருத்தக் கவியை பாப்பாப்பாட்டு பாடிய கவியை புதுமை படைத்த புரட்சிக்கவியை புதிய தமிழகத்தைமேலும் படிக்க...