Day: August 22, 2021
யாழில் இன்று நடந்த பயங்கரம் – துரத்தித் துரத்தி வாள்வெட்டு
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையில் இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் அவர்களைமேலும் படிக்க...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விசேட கோரிக்கை
வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கமைய இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – ஜெயகர்ணா & துயிலகா (20/08/2021)
பிரான்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெயகர்ணா அவர்களும் நெதர்லாந்தில் வசிக்கும் திரு திருமதி றொபின்சன் தம்பதிகளின் செல்வப்புதல்வி துயிலகா அவர்களும் 20/08/2021 ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள். திருமண பந்தத்தில் இணைந்து கொண்டமேலும் படிக்க...
ஸ்பெயினில் பெருகும் கொரோனா – பலி எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்மாட்ரிட்:சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதையமேலும் படிக்க...
காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமானநிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இருந்து 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மீட்பு
காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் அமெரிக்க படையுடன் இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்தடைந்த காட்சி.காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைமேலும் படிக்க...
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து
இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார். தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்றுமேலும் படிக்க...
அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதற்கமைய , எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்கமேலும் படிக்க...
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால்மேலும் படிக்க...
இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால் 117 ஆண்களும் 81 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 154 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,மேலும் படிக்க...