Day: August 10, 2021
கொரோனா மாறுபாடுகளுக்கு நட்சத்திர கூட்டங்களின் பெயர் – உலக சுகாதார அமைப்பு பரிசீலனை
கொரோனா வைரஸ் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களை தாக்கி வருகிறது. சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன்பின் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களைத் தாக்கி வருகிறது.இந்த மாறுபாடுகளுக்கு கிரேக்கமேலும் படிக்க...
பருவநிலை மாற்றம் அச்சம்: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை!
புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியானதையடுத்து, பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலைமேலும் படிக்க...
அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்குமேலும் படிக்க...
அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே அரசாங்கத்துக்கு இருக்கின்றது- ஜெயக்குமார்
அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
அசாத் சாலி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் இருந்து நீதியரசர் விலகல் !
அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார். தன்னை சி.ஐ.டி.காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்மேலும் படிக்க...
இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்
நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். முழுமையாக ஊரடங்கை பிறப்பிக்க அரசாங்கத்திடம் எவ்வித எதிர்பார்ப்பும்மேலும் படிக்க...
திருமண வைபவங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் – இராணுவ தளபதி
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அத்தியாவசியமேலும் படிக்க...