Day: July 12, 2021
ஜூலை 14 நிகழ்வுகள்! – தடையும் – அனுமதியும்
இவ்வருடத்தின் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வின் போது வான வேடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் போல் இல்லாமல் இவ்வருடம் சோம்ப்ஸ்-எலிசேயின் இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இம்முறை ஈஃபிள் கோபுரத்தை மையமாக கொண்டு பட்டாசுகள், வானவேடிக்கை காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈஃபிள்மேலும் படிக்க...
மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – பொரிஸ் ஜோன்சன்

ஜூலை 19 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரமாக காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மேலும்மேலும் படிக்க...
ஃபைஸர்- மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும்!
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவமேலும் படிக்க...
விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றி!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், வி.எம்.எஸ். ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது. இதில், விர்ஜின்மேலும் படிக்க...
வடகொரியா- சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் விருப்பம்!
வடகொரியா மற்றும் சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமான 60ஆம் ஆண்டையொட்டி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு வடகொரியா, சீனா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்மேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரஜினி இரசிகர் நற்பணி மன்றமாக செயல்படவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான இரசிகர் பெருமக்களுக்கும் வணக்கம். நான்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின்
காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில்,மேலும் படிக்க...
அமைச்சர்களின் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது- கம்மன்பில
எரிபொருள் விலை உயர்வுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்ற போதிலும் அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே நேற்றுமேலும் படிக்க...
சிறுவர்களின் எதிர் காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்
பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருந்தாலும் சிறுவர்களின் எதிர்காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றினால் கடந்த சில மாதங்களாக அரசாங்கம் 286 பில்லியன்மேலும் படிக்க...
ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டுமேலும் படிக்க...