Day: July 10, 2021
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கடந்த ஜனவரி மாதம் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் (கோப்புப்படம்)இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுலவேசியில் உள்ள மனாடோ நகரில் நிலநடுக்கம் 68 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதுமேலும் படிக்க...
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் போராட்டம் தொடரும்- கமல்ஹாசன்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில்மேலும் படிக்க...
விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது.மேலும் படிக்க...
பல ஆண்டுகளாக வேப்ப மரத்தின் கீழ் புதைந்திருந்த சிவலிங்கம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வேப்ப மரம் ஒன்றின் கீழ் பல ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவலிங்கத்தை தோண்டி எடுத்து பொதுமக்கள் பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர். பெரிய மடியூர் என்ற அந்த கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சிவலிங்கம்மேலும் படிக்க...
சர்வதேச போதை மருந்து கடத்தலை முறியடித்த டெல்லி போலீசார்
2500 கோடி ரூபாய் மதிப்புள்ள 354 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து மிகப்பெரிய சர்வதேச போதை மருந்து கடத்தலை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், முறியடித்துள்ளனர். போதை மருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு, மும்பை வழியாக டெல்லிக்கு கண்டெய்னர்களில் மறைத்துமேலும் படிக்க...
ரஷ்யாவில் இருந்து ரேன்சம்வேர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ரஷ்யாவில் இருந்து கொண்டு, அமெரிக்க நிறுவனங்களின் கணினிகளை குறிவைத்து ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தும் சைபர்கிரிமினல்களை ஒடுக்க வேண்டும் என, ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் கணினியில் புகுந்தால், தகவல்களை மீட்கமேலும் படிக்க...
சீனா உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு : 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் காட்சிப் படுத்தப்பட்ட அதிநவீன செயலிகள்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு அதிநவீன செயலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் செயலிகளை தங்களே வடிவமைத்துக்கொள்ள உதவும் அதிநவீன செயலி மற்றும் ஓட்டுநரின்றி தானியங்கிமேலும் படிக்க...
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தேசிய சுகாதார சேவை (NHS) ஊழியர்களுக்கு தனிமைப் படுத்தலிருந்து விலக்கு
இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) ஊழியர்களை கொவிட் தொடர்பு எனக் கண்டறிந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிப்பதை அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஊழியர்களின் பற்றாக்குறை குறித்த அச்சங்களுக்கு மத்தியில், விதிகளை மாற்றுமாறு சுகாதார நிறுவனங்கள் அரசாங்கத்தைமேலும் படிக்க...
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி – ஆசிய அபிவிருத்தி வங்கி
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான ஆதரவை வழங்க டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல்மேலும் படிக்க...
யாழில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 5,957 பேருக்குமேலும் படிக்க...
வௌி நாட்டவர்களுக்கு தனிமைப் படுத்தல் விதிமுறைகளை தளர்த்த திட்டம்
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட வௌிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அவ்வாறான வௌிநாட்டுப் பயணிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்தைமேலும் படிக்க...