Day: July 9, 2021
நெதர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 17இலட்சத்து 762பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 20ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில் இதுவரை 17ஆயிரத்துமேலும் படிக்க...
இங்கிலாந்தில் வசிப்பவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற் கொள்ளலாம்: புதிய விபரம் வெளியீடு!
புதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும். இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் திரும்பி வரும்போது, சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும்மேலும் படிக்க...
அதிக வெப்பம் மற்றும் குளிரால் பெருந்தொகை மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
இந்தியாவில் அதிக வெப்பம், மற்றும் குளிர் காரணமாக வருடந்தோறும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து அவுஸ்ரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும் படிக்க...
மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு
கொரொனா தனிமைபடுத்தல் சட்டத்தின் ஊடாக மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் செயற்பாடானது அடிப்படை உரிமை மீறலாகும்- எதிர்க் கட்சியினர்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் செயற்பாடானது, அடிப்படை உரிமை மீறலாகும் என நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். மேலும், கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளமையானது, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான செயற்பாடு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியானது!
நாட்டில் இதுவரை 3,584,651 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (வியாழக்கிழமை) மாத்திரம் 188,368 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின்மேலும் படிக்க...