Day: June 14, 2021
தலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்!
தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு குறித்து, ஆய்வை நடத்தும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- சந்தேகநபரினை தேடி தீவிர விசாரணையில் பொலிஸார்
சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக தொடர்பினை எற்படுத்திய மர்மநபர், விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்தமேலும் படிக்க...
ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
வெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை, தற்போது நடைபெற்று வருகிறது. இராணுவ சதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களைமேலும் படிக்க...
இஸ்ரேலின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலின் புதிய பிரதமர்மேலும் படிக்க...
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.கமேலும் படிக்க...
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைமேலும் படிக்க...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது!
கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடலில்மேலும் படிக்க...
எரிபொருள் விலை உயர்வு – கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு: 8 கட்சிகள் கண்டனம்!
எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம்சாட்ட சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எட்டு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது எரிபொருள்மேலும் படிக்க...
அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுகாதார அமைச்சு
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார். அடுத்த சிலமேலும் படிக்க...