Day: June 3, 2021
வணக்கத்திற்குரிய கலாநிதி தாவீது அடிகளார்(நினைவுக்கவி)
தும்பளையில் பிறந்து சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்று சிறந்த தமிழ் அறிஞராய் ஆசானாய் சொற்பிறப்பியல் ஆய்வாளராய் பன்மொழி வித்தகராய் கன்னித்தமிழை நேசித்தாரே வணக்கத்திற்குரிய தாவீது அடிகளார் ! அறிவுப் பொக்கிஷமாய் ஆதார சுருதியாய் விளங்கிய யாழ் பொதுசன நூலகம் அனலுக்குள் பொசுங்கியதைமேலும் படிக்க...
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுக்கவி – 02/06/2021
வைகை நதிக்கரையில் உதித்த கவி வைரம் வாணியம்பாடியில் பணியாற்றிய பேராசான் வானம்பாடியாய் கவி படைத்த கவிக்குயில் தமிழிலக்கிய வரலாற்றுக் கவிப்பரப்பின் நாயகன் கவிப்பரப்பில் முத்திரை பதித்த பெருங்கவிஞன் விண்ணுலகு ஏகினாரே ஆனித்திங்கள் இரண்டிலே ! கவிப் பரம்பரையில் உதித்த பெருங்கவிஞன் கவிஞர்களைமேலும் படிக்க...
சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக்மேலும் படிக்க...
“என்னுள் இருந்து நீங்கள் செயல்பட வைக்கிறீர்கள்”- கருணாநிதி பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் செய்தி
ஈரோட்டில் அன்றொருநாள் நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்திச்சொல்ல வருகிறேன். முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு:-மேலும் படிக்க...
கலைஞர் 98-வது பிறந்த தினம்: நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடு – வாடகை கார்கள் முச்சக்கர வண்டிகள் இயங்கத் தடை!
இலங்கையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வாடகை கார்கள் அல்லது வாடகை முச்சக்கரவண்டி சேவைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த காலகட்டத்தில் அனைத்து வகையான பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து மட்டக்களப்புமேலும் படிக்க...
கம்பஹாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று!
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஆயிரத்து 4 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேலும் படிக்க...