Day: May 24, 2021
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும்மேலும் படிக்க...
இத்தாலியில் கேபிள் கார் விபத்து – 14 பேர் உயிரிழப்பு
வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில் அருகிலுள்ள மொட்டரோன் மலை வரை பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் இந்த விபத்துமேலும் படிக்க...
ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக் கூடாது: அதிபர் அறிவுறுத்தல்!
ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பலமேலும் படிக்க...
காணாமல் போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!
அரபிக் கடலில் காணாமல் போயுள்ள 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ”அமீர் ஷா எனப் பெயர் கொண்டமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதுமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான சஜித் விரைவில் குணமடைய வேண்டும் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் ருவிட்!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, அவர்கள் இருவரும் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திப்பதாகமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம்
நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம்- வரணி வடக்கு பகுதியிலுள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாமமேலும் படிக்க...
இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்- வேலு குமார்
நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவர்மேலும் படிக்க...