Day: May 19, 2021
இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டு ஆட்சி – மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்
இங்கிலாந்து ராணி ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டு நிறைவடைய உள்ளதால், அந்நாட்டு மக்கள் அனைவரையும் மரம் வளர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று அடுத்த ஆண்டு 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் 2022-ம் ஆண்டைமேலும் படிக்க...
காஸாவில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தகவல்!
காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தொண்டு அமைப்பு இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. காஸாவில் 366 சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய மோதல் ஆரம்பித்தது முதல்மேலும் படிக்க...
கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான்.சென்னை: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை- சரத் வீரசேகர
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
சிறுபான்மையினர் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்த வெற்றிக்கு அர்த்தமில்லை – சஜித்
சிறுபான்மையின மக்கள், தங்களுக்கு இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து பெற்றுக்கொண்ட வெற்றி முழுமையடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
சம்பந்தன் மற்றும் திகாம்பரத்திற்கு மூன்று மாதம் விடுமுறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) எதிர்கட்சிகளின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
21 வது பிறந்தநாள் வாழ்த்து- செல்வி.தர்சிகா புஷ்பராஜா (19/05/2021)
தாயகத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட சுவிஸ் வலைஸ் மாநிலத்தில் சியோன் நகரில் வசிக்கும் புஷ்பராஜா முத்தமிழ் தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகா 17ம் திகதி மேமாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது 21வது பிறந்தநாளை 19ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில்மேலும் படிக்க...