Day: May 15, 2021
கொரோனா தொற்று: நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் – அரசாங்கம்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைகோரிய விண்ணப்பம் யாழ் நீதிமன்றால் நிராகரிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலை தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல்மேலும் படிக்க...
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்- முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து போதுமானமேலும் படிக்க...
மக்களின் வாழ்க்கை அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது – எதிர்க்கட்சி
அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த திட்டமிடல் இல்லாததால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்மேலும் படிக்க...
12ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2021)
தாயகத்தில் குப்பிளான் R.ஸ்ரீரமணன், புதுக்குடியிருப்பு இதயராணி (தீபா) தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகாவின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று 15ம் திகதி மே மாதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாள் முள்ளி வாய்க்காலில் மரணித்த அனைவருக்காகவும் செல்வி தர்சிகாவின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தித்துக்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய வைரமுத்து
கவிஞர் வைரமுத்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி இருக்கிறார். வைரமுத்து – முக ஸ்டாலின்தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதிமேலும் படிக்க...
இயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது. கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்குமேலும் படிக்க...