Day: May 6, 2021
இஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன் யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது
இஸ்ரேலில் 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைமேலும் படிக்க...
தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகிறது
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் அவருடன் 29 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.மேலும் படிக்க...
எனது தம்பிக்கு வாழ்த்துகள்: நிச்சயம் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் – முக அழகிரி
முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் எனவும் முக அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்.மேலும் படிக்க...
கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74. பாண்டுகொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார்மேலும் படிக்க...
அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானம்!
மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலைமேலும் படிக்க...