Day: May 2, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 290 (02/05/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
யாழில் புத்தர் சிலை உடைத்த இளைஞன் கைது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை நல்லிணக்க புரம் பகுதிக்கு அண்மையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும்மேலும் படிக்க...
தனிப் பெரும் பான்மையுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்
மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.சென்னை:தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம்மேலும் படிக்க...
திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி: முக ஸ்டாலின்
திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், வாக்களித்த மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின்தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்றுமேலும் படிக்க...
இங்கிலாந்தில் வைரசின் 2-வது அலையில் தெற்காசியாவை சேர்ந்தவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளாவதில் அதிக ஆபத்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதிலும் மற்றும் உயிரிழப்பிலும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்தனர். கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக ஐரோப்பியமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் – 30 பேர் பரிதாப பலி
ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.26 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ்,மேலும் படிக்க...
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது திமுக
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னிலை நிலவரம்சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைமேலும் படிக்க...
முஸ்லிம் நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள இலங்கை!
இலங்கை தனது கொடூரமான சட்டங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கடும் சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்கிறது. அண்மையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவந்தமேலும் படிக்க...
5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் திமுக முன்னிலையில்
இன்று காலை முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.அந்த தொகுதியில் கடைசியாக வெளியான தகவல்களின்படி, எடப்பாடி பழனிசாமி 24565 வாக்குகள் கூடுதலாகமேலும் படிக்க...
புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது!
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும். இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிகமேலும் படிக்க...
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்திய சாலைகளுக்கும் அனுமதி!
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுமேலும் படிக்க...