Day: April 24, 2021
பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்
ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள். பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்ஆண்கள் உடல் அளவில் பாறை போன்றவர்களாக இருந்தாலும், மனதளவில் பனியை போன்றவர்கள். சிறுவயதில்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று தீவிரம்: மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்தது ஜப்பான்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கை ஜப்பான் நடத்தத்மேலும் படிக்க...
பிரான்ஸில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்மேலும் படிக்க...
உத்தரக்காண்ட் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: 384 பேர் மீட்பு
உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த சில நாட்களாகவே நிலவி வருகின்றது. இத்தகைய நிலையில், நிதி பள்ளத்தாக்கிலுள்ள சும்னாவில் பனிப்பாளங்கள்மேலும் படிக்க...
பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்
பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர்மேலும் படிக்க...
தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு
தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் ழுழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கடந்த 20ஆம் திகதிமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதியாக செல்வம் கண்ணதாசன் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக்கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி.ரவிராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்தக்மேலும் படிக்க...
ரிஷாட் கைது: ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? – மனோ கேள்வி
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறித்த கேள்வியைமேலும் படிக்க...
நிதிக்காக போராடவில்லை நீதிக்காகவே போராடுகின்றோம்- உறவுகள் விசனம்
அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும் போராடவில்லை. நீதிக்காகவே தொடர்ந்து போராடி வருகின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச சார்பற்றமேலும் படிக்க...