Day: April 14, 2021
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளைமேலும் படிக்க...
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமலாக்கப்பட்டமேலும் படிக்க...
சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலரட்டும் – இரா.சாணக்கியன்!
தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல்மேலும் படிக்க...
பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும்: மக்ரோன்!
பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நகரபிதாக்களுடன் நடத்திய பேச்சுவாரத்தைகளின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த முடிவை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற விவாதத்தில் வைத்து, அதற்காகமேலும் படிக்க...
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு!
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...
சிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை!
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்மேலும் படிக்க...
பிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு!
தென் அமெரிக்க நாடான பிரேஸிலில், புதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் பெருகிவரும் அச்சங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் பிரேஸிலில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேற்றுமேலும் படிக்க...
கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப் படமாட்டாது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசியமேலும் படிக்க...
தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் – மோடி

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துமேலும் படிக்க...
மலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள்!
மலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று(புதன்கிழமை) நாடளாவிய ரீதியாக உள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சித்திரை வருட புத்தாண்டு நாளான இன்றைய தினம் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைத்மேலும் படிக்க...
புதிய எதிர்பார்ப்புகளை அடையும் உறுதியுடன் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் – ஜனாதிபதி
புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரம்பரியம் மிக்க எமது கலாசாரத்தில் ஒருமேலும் படிக்க...
தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனநாயக வழியில் இறுதிவரை போராடி உரிமைகளை வென்றெடுப்போம்மேலும் படிக்க...