Day: March 31, 2021
மே மாதத்திலிருந்து உணவகம் அருந்தகம் அனைத்தும் திறக்கப்படும் – ஜனாதிபதி –
மே மாத நடுப்பகுதியிலிருந்து, நாடு மீண்டும் வழமைக்குதத் திரும்பும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதலில் மே மாத நடுப்பகுதியில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன திறக்கப்படும். அதன் பின்னர் உணவகங்கள், மதுச்சாலைகள், அருந்தகங்கள் (Bars, Restaurants)மேலும் படிக்க...
பாடசாலைகளின் விடுமுறைகளும் இணைய வழிப் பாடங்களும்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது, ஏப்ரல் 2ம் திகதி மாலையுடன் பிரான்சில் அனைத்துப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட 4 வாரங்களிற்கு மூடப்படுகின்றன. முதலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (திங்கட்கிழமை விடுமுறை நாள் என்பதால்) 6ம் திகதியிலிருந்து 9ம் திகதி வரை, அனைத்து மாணவர்களிற்கும் இணையவழிக் கல்வி (coursமேலும் படிக்க...
எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை
சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டிற்கும் அதன் மக்களின் எதிர்காலத்திற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்கு சுதந்திரக்கட்சி அதிகபட்சமேலும் படிக்க...
ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது அல்ல – சீமான்
ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். போரூரில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்பட வேண்டும்- மாவை
மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்தமேலும் படிக்க...