Day: March 11, 2021
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு
ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கைமேலும் படிக்க...
காங்கோவில் மலை நிறைய தங்கம் – போட்டி போட்டுக் கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்
காங்கோவில் ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்த செய்தி தீ போல கிராமம் முழுவதும் பரவியது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்றமேலும் படிக்க...
கடினமான கேள்வி கேட்டதால் கோபம்… செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த பிரதமர்
அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் விரக்தி அடைந்தார் பிரதமர். செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த காட்சிபாங்காக்:தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து,மேலும் படிக்க...
ஹாரி-மேகனின் இன பாகுபாடு குற்றச்சாட்டு: இங்கிலாந்து ராணி- குடும்பத்தினர் வருத்தம்
சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுவதாக ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனைமேலும் படிக்க...
டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக் – குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். 2012-ம் ஆண்டுமேலும் படிக்க...
பாஜக கட்சியில் இணைந்தார் நடிகர் செந்தில்
மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். செந்தில்80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள்மேலும் படிக்க...
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்துப் போட்டி!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியுள்ள நிலையில், இவ்வாறு தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர்மேலும் படிக்க...
இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் – மோடி
இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை காணொலியில் அறிமுகம் செய்து வைத்து கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்இ மேலும் படிக்க...
உலகவாழ் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு!
உலகவாழ் இந்துக்களால் இன்று (வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்மமேலும் படிக்க...
இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு பிரான்ஸ் பொறுப்பேற்காது: எலிசே மாளிகை
பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து ஒரு தலைபட்சமான கருத்து என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அவரின் இந்த கருத்துக்கு எந்தவிதத்திலும் பிரான்ஸ் பொறுப்பாகாது என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனாத் தடுப்பூசிக்மேலும் படிக்க...
சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்!
இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
பிறந்தநாளில் கத்திக்குத்து: கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் தினமான நேற்று வீட்டில் நின்ற குடும்பஸ்தரை வீட்டு வாசலில் வைத்து 18 வயதுமேலும் படிக்க...
மனித உரிமைகளுக்காக முன்னிற்பவர்கள் துன்புறுத்தப் படக்கூடாது என வலியுறுத்து!
மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோர் துன்புறுத்தப்படக்கூடாது கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, சுவீடன், எஸ்டோனியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்களால் இவ்வாறு கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மனிதமேலும் படிக்க...
கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு சந்தர்ப்பம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையைமேலும் படிக்க...