Day: January 27, 2021
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய, ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க உழைத்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார். திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...